nagapattinam ஊருக்குள் வந்து செல்லாததால் பேருந்து சிறைபிடிப்பு - மறியல் நமது நிருபர் அக்டோபர் 27, 2019 ஊருக்குள் வராத தனியார் பேருந்தை சனி யன்று கிராமமக்கள் சிறைபிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.